சென்னை: அதிமுகவில் கூட்டணிக் கதவு திறந்தே இருக்கிறது. அந்த வகையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால மகிழ்ச்சி; வராவிட்டால் கவலையில்லை என்று கூறினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் கோபத்தின் விரக்தியில் இருக்கிறார். இது ஒரு கட்சிக்கு தலைவராக இருப்பவருக்கு அழகல்ல.
ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலை தொடர்பான மனுவை ஆளுநர் பன்வாரிலால் இதுவரை நிராகரிக்கவில்லை.
கூட்டணியின் கதவு திறந்தே இருக்கும். அந்த வகையில் யார் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... மீண்டும் உயிர்த்தெழ வேண்டும் கோயம்பேடு முனையம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

அரசின் நடவடிக்கைகளை பொறுத்தே இந்திய கம்யூ. அணுகுமுறை இருக்கும்: மு. வீரபாண்டியன்

குழப்பம் நீங்கும் விருச்சிக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

