திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

துறைமுக விரிவாக்கத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு: கரண் அதானி தகவல்

தமிழகத்தில் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.12 ஆயிரம் கோடிக்கு அதானி குழுமம் முதலீடு செய்ய உள்ளதாக, அதன் தலைமை செயல் அதிகாரி கரண் அதானி தெரிவித்தார்.

Updated On :24 ஜனவரி 2019, 3:31 am IST


தமிழகத்தில் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.12 ஆயிரம் கோடிக்கு அதானி குழுமம் முதலீடு செய்ய உள்ளதாக, அதன் தலைமை செயல் அதிகாரி கரண் அதானி தெரிவித்தார்.
மாநாட்டின் தொடக்க விழாவில், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் தலைமை செயல் அதிகாரி கரண் அதானி பேசியதாவது:
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக, எண்ணூர் துறைமுகத்தை கட்டி அமைத்தோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காட்டுப்பள்ளியில் புதிய துறைமுகத்தை கட்டமைத்தோம். மேலும், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 640 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய சூரிய மின் சக்தி திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் எங்களது முதலீடுகள் தொடரும். 
அந்த வகையில், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கப் பணிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகளைச் செய்ய உறுதி பூண்டுள்ளோம் என்றார் கரண் அதானி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.