லஞ்சம் பெற்ற அசோக் நகர் காவல் உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் கையும் களவுமாகக் கைது 

லஞ்சப் புகாரில் சென்னை அசோக் நகர் காவல் உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம் பெற்ற அசோக் நகர் காவல் உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் கையும் களவுமாகக் கைது 

சென்னை: லஞ்சப் புகாரில் சென்னை அசோக் நகர் காவல் உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அசோக் நகரில் உள்ள மசாஜ் சென்டர்களில் மாமூல் கேட்டு மிரட்டியதாக மசாஜ் சென்டர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர், மசாஜ் சென்டரில் இருந்து லஞ்சம் பெறும்போது அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் வின்சென்ட் ஜெயராஜை கையும் களவுமாகக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com