தபால்கள் இன்று சிறப்பு பட்டுவாடா

தமிழகம், புதுச்சேரியில் தலைமை அஞ்சலகங்கள் மற்றும் துணை அஞ்சலகங்கள் வாயிலாக விரைவு தபால்களை

தமிழகம், புதுச்சேரியில் தலைமை அஞ்சலகங்கள் மற்றும் துணை அஞ்சலகங்கள் வாயிலாக விரைவு தபால்களை புதன்கிழமை (ஏப்.17) பட்டுவாடா செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அஞ்சல் துறை செய்துள்ளது.
 ஏப்ரல் 17, 18, 19 ஆகிய மூன்று நாள்கள் தொடர்விடுமுறை விடப்பட்டுள்ளது. விரைவு தபால்களை புதன்கிழமை (ஏப்.17) பட்டுவாடா செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் தலைமை அஞ்சலகங்கள் மற்றும் துணை அஞ்சலகங்கள் வாயிலாக பட்டுவாடா செய்வதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com