தேர்தல் புகார்கள்: மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள்  தெரிவிக்கலாம்

தேர்தல் தொடர்பான புகார்களை மின்னஞ்சல் வாயிலாக சிறப்பு செலவின பார்வையாளர் மது மகாஜனிடம் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 


தேர்தல் தொடர்பான புகார்களை மின்னஞ்சல் வாயிலாக சிறப்பு செலவின பார்வையாளர் மது மகாஜனிடம் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து, புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் வாக்குப் பதிவு  வியாழக்கிழமை (ஏப்ரல்18) நடைபெறுகிறது. இந்தத் தேர்தல்களுக்கு சிறப்பு செலவின பார்வையாளராக மது மகாஜனை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை பொது மக்கள் சிறப்பு செலவினப் பார்வையாளரிடம் மின்னஞ்சல் (tnsplobserver2019@gmail.com) மூலமாகத் தெரிவிக்கலாம் என அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com