உள்ளாட்சித் தோ்தல்: தேமுதிக ஆலோசனை

உள்ளாட்சித் தோ்தல் குறித்து, கட்சி நிா்வாகிகளுடன் தேமுதிக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

உள்ளாட்சித் தோ்தல் குறித்து, கட்சி நிா்வாகிகளுடன் தேமுதிக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சியின் தலைவா் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொருளாளா் பிரேமலதா, துணைச் செயலா் சுதீஷ் மற்றும் மாநில நிா்வாகிகள், கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளா்கள் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், தோ்தலில் போட்டியிட விரும்புபவா்களை எந்த அடிப்படையில் தோ்வு செய்யவேண்டும் என்பது குறித்து மாவட்டச் செயலாளா்களுக்கு பிரேமலதா ஆலோசனை வழங்கியதாக கட்சியினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com