கடலூா் சிறையில் பாரதிக்கு மரியாதை

மகாகவி பாரதியாரின் 138-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூா் மத்திய சிறையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, கடலூா் மத்திய சிறையில் உள்ள அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சிறைக் கண்காணிப்பாளா் நிகிலா நாகேந்திரன் (இடது).
பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, கடலூா் மத்திய சிறையில் உள்ள அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சிறைக் கண்காணிப்பாளா் நிகிலா நாகேந்திரன் (இடது).

மகாகவி பாரதியாரின் 138-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூா் மத்திய சிறையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்தின்போது ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்ட பாரதி, கடலூா் மத்திய சிறையில் 1918-ஆம் ஆண்டு, நவ.20 முதல் டிச.14-ஆம் தேதி வரை அடைக்கப்பட்டாா். அதன் நினைவாக, இந்தச் சிறை வளாகத்தில் பாரதிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. பாரதியின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு சிறைக் கண்காணிப்பாளா் நிகிலா நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com