• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

05:24:17 PM
வியாழக்கிழமை
21 பிப்ரவரி 2019

21 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு தமிழ்நாடு

சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பயணம்: கொழுக்குமலை வனப்பகுதியில் வனத்துறை, காவல்துறையினர் ஆய்வு

By DIN  |   Published on : 13th February 2019 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email


தேனி மாவட்டம், போடி குரங்கணியை அடுத்துள்ள கொழுக்குமலை-திப்பெடா வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பயணம் மேற்கொண்டதையடுத்து, அப்பகுதியில் தேனி மாவட்ட வனத்துறையினர், காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
 கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் தேதி கொழுக்குமலைப் பகுதியில் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சி மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள் 23 பேர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தனர். அதையடுத்து இப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது.
  இந்நிலையில் கேரள சுற்றுலாத்துறையினர் கொழுக்குமலை பகுதிக்கு ஜீப் மூலம் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கியுள்ளனர். இதில் கொழுக்குமலைப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருகில் உள்ள திப்பெடா மலைப்பகுதிக்கும் சென்று வருகின்றனர். இது மலை உச்சியில் உள்ள ஆபத்தான பகுதி.
 மேலும், தற்போது காட்டு தீ ஏற்படும் காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளதாகக் கூறி, கொழுக்குமலை தனியார் தேயிலை தோட்ட மேலாளர் ஜானி, தேனி மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமியிடம் திங்கள்கிழமை மனு அளித்தார். அதையடுத்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
 அதன்பேரில் தேனி மாவட்ட வன அலுவலர் கெளதமன் தலைமையில் வனத்துறையினர் கொழுக்குமலை, திப்பெடா பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். அவர்களுடன் குரங்கணி காவல் சார்பு ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலர்கள் சென்றனர். ஆய்வுக்குப் பின், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

மகாமக தீர்த்தவாரி விழா
பெங்களூரில் விமான கண்காட்சி
காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
சூப்பர் மூன் 

வீடியோக்கள்

தமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்
பொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்
ஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்
கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... 
விமானத் தொழில் கண்காட்சி 2019
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்