4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.


தமிழக காவல்துறையில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.
இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன்மார்டி புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (அடைப்புக்குள் பழைய பதவி) :
எஸ்.மனோகரன்-சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. (திருப்பூர் மாநகர காவல் ஆணையர்).
சஞ்சய்குமார்-திருப்பூர் மாநகர காவல் ஆணையர் (சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.).
ஆர்.ஜெயந்தி-ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 11-ஆவது அணி கமாண்டன்ட் (மதுரை மாநகர காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையர்).
டி.செந்தில்குமார்-
மதுரை மாநகர காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையர் (ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11-ஆவது அணி கமாண்டன்ட்).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com