சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு சென்னையைச் சேர்ந்த திருநங்கைகள் அஞ்சலி

சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு சென்னையைச் சேர்ந்த திருநங்கைகள் மெழுகுவர்த்தி ஏத்தி மௌன அஞ்சலி செலுத்தினர். 
சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு சென்னையைச் சேர்ந்த திருநங்கைகள் அஞ்சலி

புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதலால் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு சென்னையைச் சேர்ந்த திருநங்கைகள் மெழுகுவர்த்தி ஏத்தி மௌன அஞ்சலி செலுத்தினர். 

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி வியாழக்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு உலகம் முழுவதும் இருந்து கடும் கண்டனம் குவிந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com