புதுதில்லி: தில்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஷூ தயாரிப்பு ஆலையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு வானங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக தீவிரமாக போராடி வருகின்றனர்.
Delhi: Fire broke out at a shoe factory in Narela Industrial area in the early morning hours, 12 fire tenders present at the spot.