சயன், மனோஜ் இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சயன், மனோஜ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். 


கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சயன், மனோஜ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். 

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com