ஆசிரியர்களுக்கு இன்று மாலை 5 மணி வரை அவகாசம்: பள்ளிக் கல்வித் துறை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று மாலைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.
ஆசிரியர்களுக்கு இன்று மாலை 5 மணி வரை அவகாசம்: பள்ளிக் கல்வித் துறை


சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று மாலைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்பினால் நடவடிக்கை இல்லை என்றும், மாலைக்குப் பிறகும் பணிக்குத் திரும்பாத ஆசிரியர்ககள் மீது 17பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப இன்று காலை 9 மணி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 95% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com