மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளராக ஏ.சந்திரசேகரன் நியமனம்

மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளராக ஏ.சந்திரசேகரனை நியமித்து, அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.


மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளராக ஏ.சந்திரசேகரனை நியமித்து, அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளராக ஏ.சந்திரசேகரன் நியமிக்கப்படுகிறார். இந்தப் பொறுப்போடு நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்க உள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள சந்திரசேகரனுக்கு கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com