4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 1 மணி நிலவரப்படி 47.86% வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 1 மணி நிலவரப்படி சூலூர் - 48.04%, அரவக்குறிச்சி - 52.68%, திருப்பரங்குன்றம் - 47.09%, ஒட்டப்பிடாரம் - 45.06% வாக்குகள் வாக்குகள் பதிவாகியுள்ளது.