இயற்கையில் கூட வெற்றிடம் இல்லை: ரஜினிக்கு திருநாவுக்கரசர் பதில்

இயற்கையில் கூட வெற்றிடம் இல்லை, அதை காற்று நிரப்பிவிடும் என்று நடிகர் ரஜினியின் கருத்திற்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் பதில் தெரிவித்துள்ளார்.
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

சென்னை: இயற்கையில் கூட வெற்றிடம் இல்லை, அதை காற்று நிரப்பிவிடும் என்று நடிகர் ரஜினியின் கருத்திற்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் பதில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இயற்கையில் கூட வெற்றிடம் இல்லை, அதை காற்று நிரப்பிவிடும்

ஒரு தலைவர் மரணமடைந்து விட்டால் அந்த இடத்தை நிரப்ப மற்றொரு தலைவர் வருவார்

சோனியா காந்தி குடும்பத்திற்கு சிறப்பு பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது கண்டிக்கத்தக்கது

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com