சென்னை: இயற்கையில் கூட வெற்றிடம் இல்லை, அதை காற்று நிரப்பிவிடும் என்று நடிகர் ரஜினியின் கருத்திற்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் பதில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இயற்கையில் கூட வெற்றிடம் இல்லை, அதை காற்று நிரப்பிவிடும்
ஒரு தலைவர் மரணமடைந்து விட்டால் அந்த இடத்தை நிரப்ப மற்றொரு தலைவர் வருவார்
சோனியா காந்தி குடும்பத்திற்கு சிறப்பு பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது கண்டிக்கத்தக்கது
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.