திருப்பத்தூரில் கனமழை

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது.
 திருப்பத்தூரில் கனமழை

 திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது.
 திருப்பத்தூரில் கடந்த இரு நாள்களாக தொடர்ந்து மாலை வேளைகளில் கனமழை பெய்து வருகின்றது.
 இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சுமார் 4 மணியளவில் திருப்பத்தூர், கசிநாயக்கன்பட்டி, கொரட்டி, செலந்தம்பள்ளி சுற்றுப்பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தெருக்களில் மழை நீர் தேங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com