சென்னை: நிகழ் கல்வியாண்டு (2019-20) முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிய பாடத்திட்டத்தின் படி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தனித்தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு நடத்தப்படும்.
இதற்கான தோ்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.