தமிழகத்தில் அடுத்தாண்டு முதல் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தோ்வு

நிகழ் கல்வியாண்டு (2019-20) முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு முதல் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தோ்வு


சென்னை: நிகழ் கல்வியாண்டு (2019-20) முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிய பாடத்திட்டத்தின் படி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தனித்தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு நடத்தப்படும். 

இதற்கான தோ்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com