காலமானார் மங்களம்

திருவண்ணாமலை ஆ.நடேச சாஸ்திரி துணிக்கடையின் உரிமையாளர் ஆ.பா.வெங்கடரமணனின் தாயாரும், மறைந்த பாலசுப்பிரமணியத்தின் மனைவியுமான மங்களம் (90) சனிக்கிழமை அதிகாலை (செப். 28) காலமானார்.

திருவண்ணாமலை ஆ.நடேச சாஸ்திரி துணிக்கடையின் உரிமையாளர் ஆ.பா.வெங்கடரமணனின் தாயாரும், மறைந்த பாலசுப்பிரமணியத்தின் மனைவியுமான மங்களம் (90) சனிக்கிழமை அதிகாலை (செப். 28) காலமானார். அவருக்கு தினமணி சென்னை பதிப்பின் உதவி ஆசிரியர் சி. பிரவீண்குமாரின் தாயார் கலாவதி உள்பட 7 மகள்களும், இரு மகன்களும் உள்ளனர். அன்னாரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தொடர்புக்கு: 95661 76012.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com