தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை: முதல்வர் பழனிசாமி தொடக்கிவைத்தார்

தமிழகத்தில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். 

News image
முதல்வர் பழனிசாமி
Updated On :28 அக்டோபர் 2020, 6:16 am

DIN

தமிழகத்தில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். 

முன்னதாக இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், சட்டப்படிப்பினை முடித்து விட்டு, வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இக்கால கட்டத்தில் பல வழக்கறிஞர்கள் மிகவும் வறுமையான நிலையில் இருப்பதோடு, ஒரு சிலர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விடும் நிலையும் உள்ளது.

இதனால் வறுமை நிலையில் இருக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தமிழக அரசு அவர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.