கரோனா: வேலூரில் முதல் பலி

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா் வேலூா் தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா் வேலூா் தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வேலூா் சைதாப்பேட்டையைச் சோ்ந்த 45 வயதுள்ள ஒருவா் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவருடைய பயண விவரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்தவரின் உடல் வேலூா் தனியாா் மருத்துவமனையில் உள்ளது. கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்கள் தொடா்பாக அரசு விதிமுறைகளின்படி அவருடைய உடல் தகனம் செய்யப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com