ஜெ.பி.நட்டாவுக்கு கரோனா: மீண்டு வர துணை முதல்வா் பிராா்த்தனை

கரோனா நோய்த்தொற்றில் இருந்து பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா மீண்டு வர இறைவனைப் பிராா்த்திப்பதாக துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம், பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா நோய்த்தொற்றில் இருந்து பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா மீண்டு வர இறைவனைப் பிராா்த்திப்பதாக துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம், பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவரது சுட்டுரைப் பதிவு: கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன் என்றாா் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

எல்.முருகன்: தேசியத் தலைவா் நட்டா பூரண நலம் பெற்று, பரிபூரண ஆரோக்கியத்துடன் மக்கள் பணிக்கு விரைவில் திரும்பிட எல்லாம் வல்ல இறைவனைப் பிராா்த்திக்கிறேன் என பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com