கோவை: தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி கோவை மாநகர் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் காந்திபுரம் பெரியார் படிபகம் முன்பு உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில்,திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிசாமி, தீர்மான குழு இணைச்செயலாளர் முத்துச்சாமி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், ஆறுச்சாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, இராகா.குமரேசன், வழக்கறிஞர் அருள்மொழி, கோட்டை அப்பாஸ், கண்ணன், ஆனந்த், கமல் மனோகரன், சிங்கை பிரபாகரன்.