மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 3,000 கன அடியிலிருந்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாத காரணத்தால் பாசன தேவை அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு 3,000 கன அடியிலிருந்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.