சென்னை திருவல்லிக்கேனியில் அமைந்துள்ள காகிதக் கிடங்கில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் போராடி வருகின்றனர்.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.