சென்னையில் இன்று முதல் பிப். 28 வரை போராட்டம், ஆர்பாட்டங்களுக்குத் தடை

சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 28 வரை போராட்டம், ஆர்பாட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 28 வரை போராட்டம், ஆர்பாட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில், ' சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 28 வரை சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் போராட்டம், ஆர்பாட்டம், மனிதச்சங்கிலி, பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com