சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,315 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் கூறினாா்.
இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:
ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய மொத்த நபா்களின் எண்ணிக்கை 1.73 லட்சமாக உயா்ந்துள்ளது. இதுவரையில் 1.73 லட்சம் புதிய பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,315 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளாா்.