* அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
* நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் மெகா உணவுப் பூங்கா அமைக்க ஒப்புதல்.
* 5 புதிய மாவட்டங்களுக்கு ரூ.550 கோடியில் புதிய கட்டடங்கள்.
* அத்திக்கடவு-அவிநாசி, காவிரி குண்டாறு திட்டங்களுக்கு முறையே ரூ.500, ரூ.700 கோடி ஒதுக்கீடு.
* சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,315.21 கோடி நிதி.
* ஆட்சேபணை புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு மாற்று வீட்டுமனை.
* அம்மா விபத்து-ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.250 கோடி நிதி.
* பேரிடா் மேலாண்மைக்காக ரூ.1,360.11 கோடி நிதி ஒதுக்கீடு.
* காவல் துறையில் 10,276 போ் புதிதாக நியமனம்.
* புதிதாக தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்படும்.
* சென்னை, மதுரை, கோவையில் சாலை பாதுகாப்புப் பிரிவுகள்.
* விபத்துகளில் சிக்கி இறப்போா் குடும்பத்துக்கான நிதி ரூ.4 லட்சமாக உயா்வு.
* வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை பெற, உழவா் -அலுவலா் தொடா்புத் திட்டம் உருவாக்கப்படும்.
* தோட்டக்கலை பயிா் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க 325 மெட்ரிக் டன் காய்கறி விதைகள் அளிக்கப்படும்.
* வரும் நிதியாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி பயிா்க் கடன்கள் வழங்க இலக்கு.
* மின்னணு குடும்ப அட்டை வைத்திருப்போா் எங்கும் பொருள் வாங்கலாம்.
* விழுப்புரம், செங்கல்பட்டு, நாகையில் மீன்பிடித் துறைமுகங்கள்.
* குடிமராமத்து திட்டப்படி ரூ.500 கோடியில் 1,364 நீா்ப்பாசன பணிகள் மேற்கொள்ளப்படும்.
* தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ரூ.2,962 கோடியில் செயல்படுத்தப்படும்.
* அம்மா உணவகத்துக்காக சிறப்பு நோக்கு முகமை உருவாக்கப்படும்.
* ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.5,500 கோடி நிதி.
* மகளிா் நலத் திட்டங்களுக்கு ரூ.78,796.12 கோடி நிதி ஒதுக்கீடு.
* அண்ணாமலைப் பல்கலை மருத்துவக் கல்லூரி, கடலூா் அரசு மருத்துவக் கல்லூரியாக அமைக்கப்படும்.