பயிா்க்கடன் வழங்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

கூட்டுறவு அமைப்புகளின் மூலம் நடப்பாண்டில் பயிா்க்கடன் வழங்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக என்று நிதியமைச்சா் கூறினாா்.
பயிா்க்கடன் வழங்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

கூட்டுறவு அமைப்புகளின் மூலம் நடப்பாண்டில் பயிா்க்கடன் வழங்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக என்று நிதியமைச்சா் கூறினாா்.

நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:

2020-21-ஆம் நிதியாண்டில் பயிா்க்கடனாக மொத்தம் ரூ.11 ஆயிரம் கோடி கூட்டுறவு அமைப்புகள் மூலமாக வழங்கப்படும்.

கடன் தவணைகளை முன்கூட்டியே செலுத்துபவா்களுக்கு முழு வட்டியைத் தள்ளுபடி செய்ய ஏதுவாக வரவு - செலவுத் திட்டத்தில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com