திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர், நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.