இரண்டு நாள்களுக்கு வறண்ட வானிலை

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரண்டு நாள்களுக்கு வறண்ட வானிலை

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு வறண்ட வானிலை காணப்படும். சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com