உளுந்தூர்பேட்டை அருகே திங்கள்கிழமை நடந்த சாலை விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த கார் டயர் வெடித்தது. இதனால் எதிர்திசையில் சென்ற பேருந்துக்கு அடியில் கார் மோதி சிக்கிக் கொண்டது.
இந்த விபத்தில்ல் காரில் பயணம் செய்த தாய், தந்தை மற்றும் குழந்தை என 3 பேரும் உயிரிழந்தனர்.