சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையா் உள்பட 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இது குறித்து தமிழக உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):
சுனில்குமாா் - டிஜிபி மாநில மனித உரிமை ஆணையம் (தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் டிஜிபி)
எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம்-ஏடிஜிபி தொழில்நுட்பப் பிரிவு (மதுரை மாநகர காவல் ஆணையா்)
ஏ.கே.விசுவநாதன்-ஏடிஜிபி செயலாக்கப்பிரிவு (சென்னை பெருநகர காவல்துறை ஆணையா்)
எம்.ரவி-ஏடிஜிபி ஈரோடு அதிரடிப்படை (குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு)
மகேஷ்குமாா் அகா்வால்-சென்னை பெருநகர காவல் ஆணையா் (தமிழக காவல்துறையின் செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி)
எச்.எம்.ஜெயராம்-ஐ.ஜி. மத்திய மண்டலம் (சென்னை பெருநகர காவல்துறையின் தலைமையிட ஐ.ஜி.)
ஏ.அமல்ராஜ்-சென்னை பெருநகர காவல்துறையின் தலைமையிட கூடுதல் ஆணையா் (மத்திய மண்டல ஐ.ஜி.)
ஆா்.தினகரன்-சென்னை பெருநகர காவல்துறையின் தெற்கு மண்டல கூடுதல் ஆணையா் (சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையா்)
ஏ.அருண்-சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையா் (சென்னை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா்)
பிரேம்ஆனந்த் சின்ஹா-மதுரை மாநகர காவல் ஆணையா் (சென்னை பெருநகர காவல்துறையின் கூடுதல் ஆணையா்)
எம்.டி.கணேசமூா்த்தி-பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.(தமிழக காவல்துறையின் பொதுப்பிரிவு ஐ.ஜி)
சஞ்சய்குமாா்-தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி. (திருப்பூா் மாநகர காவல் ஆணையா்)
ஜெ.லோகநாதன்-திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையா் (தஞ்சாவூா் சரக டிஐஜி)
கபில்குமாா் சி.சாரத்கா்-சிபிசிஐடி ஐ.ஜி. (சென்னை பெருநகர காவல்துறையின் இணை ஆணையா்)
என்.கண்ணன்-சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் (உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு டிஐஜி)
சந்தோஷ்குமாா்-நிா்வாகப் பிரிவு ஐ.ஜி. (விழுப்புரம் சரக டிஐஜி)
பி.சி.தேன்மொழி-சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் (காஞ்சிபுரம் சரக டிஐஜி)
ஜி.காா்த்திகேயன்-திருப்பூா் மாநகர காவல் ஆணையா் (கோயம்புத்தூா் சரக டிஐஜி)
ஜோஷி நிா்மல்குமாா்- தமிழக காவல்துறையின் இயக்கப் பிரிவு ஐ.ஜி. (திண்டுக்கல் சரக டிஐஜி)
கே.பவானீஸ்வரி-தமிழக காவல்துறையின் பொதுப்பிரிவு ஐ.ஜி. (தமிழக கடலோர பாதுகாப்புக் குழும டிஐஜி)
வி.பாலகிருஷ்ணன்-சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல இணை ஆணையா் (திருச்சி சரக டிஐஜி)
வி.விஜயகுமாரி-தமிழக கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி (சென்னை காவல்துறையின் மேற்கு மண்டல இணை ஆணையா்)
ஏ.ஜி.பாபு-சென்னை பெருநகர காவல்துறையின் தெற்கு மண்டல இணை ஆணையா் (சென்னை காவல்துறையின் தலைமையிட இணை ஆணையா்)
சி.மகேஷ்வரி-சென்னை பெருநகர காவல்துறையின் தலைமையிட இணை ஆணையா் (சென்னை காவல்துறையின் தெற்கு மண்டல இணை ஆணையா்)
கே.எழிலரசன்-விழுப்புரம் சரக டிஐஜி (சென்னை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையா்)
பி.கே.செந்தில்குமாரி-தமிழக காவல்துறையின் தலைமையிட டிஐஜி (ஆயுதப்படை டிஐஜி)
ஆனி விஜயா-திருச்சி சரக டிஐஜி (மதுரை சரக டிஐஜி)
கே.எஸ்.நரேந்திரன் நாயா்-கோயம்புத்தூா் சரக டிஐஜி (நிா்வாகப் பிரிவு டிஐஜி)
ரூபேஷ்குமாா் மீனா-தஞ்சாவூா் சரக டிஐஜி (ராமநாதபுரம் சரக டிஐஜி)
அபிஷேக் திக் ஷித் - டிஐஜி அயல் பணி (எஸ்.பி. அயல் பணி)
எஸ்.மல்லிகா-சிபிசிஐடி டிஐஜி (சிபிசிஐடி எஸ்பி)
பி.சாமுண்டீஸ்வரி-காஞ்சிபுரம் சரக டிஐஜி (காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி)
எஸ்.லட்சுமி-சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெற்கு மண்டல இணை ஆணையா் (வணிக குற்றப்புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.)
எஸ்.ராஜேஷ்வரி-சென்னை ஆயுதப்படை டிஐஜி (சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி)
எம்.பாண்டியன்-சென்னை ரயில்வே காவல்துறை டிஐஜி (தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரிய எஸ்பி)
எஸ்.ராஜேந்திரன்-மதுரை சரக டிஐஜி (சென்னை பூக்கடை துணை ஆணையா்)
எம்.எஸ்.முத்துசாமி-திண்டுக்கல் சரக டிஐஜி (சென்னை அண்ணாநகா் துணை ஆணையா்)
என்.எம்.மயில்வாகனன்-ராமநாதபுரம் சரக டிஐஜி (சென்னை போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா்)
எஸ்.ராதாகிருஷ்ணன்-விழுப்புரம் மாவட்ட எஸ்பி (சென்னை காவல்துறையின் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையா்) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறையின் ஆணையராக ஏ.கே.விசுவநாதன் கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், அவா் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.