சாத்தான்குளம் வழக்கில் சாட்சியளித்த காவலர் ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

சாத்தான்குளம் இரட்டைக்கொலை தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீஸில் சாட்சி அளித்த காவலர் ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
காவலர் ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
காவலர் ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

சாத்தான்குளம் இரட்டைக்கொலை தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீஸில் சாட்சி அளித்த காவலர் ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள அறிவான்மோழி கிராமத்தில் உள்ள ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை வழக்கில் சாட்சியளித்த காவலர் ரேவதிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com