மதுரையில் கரோனா பாதிப்பு 3,403 ஆக உயர்வு: ஒரே நாளில் 270 பேருக்குத் தொற்று

மதுரை மாவட்டத்தில் புதிதாக 270 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவ சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
madurai corona test
madurai corona test

மதுரை மாவட்டத்தில் புதிதாக 270 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவ சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 270 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,403 ஆக உயர்ந்திருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com