கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவர்‌ உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர்‌ உயிரிழந்துள்ளார். 
corona test
corona test

கள்ளக்குறிச்சியில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர்‌ உயிரிழந்துள்ளார். 

கள்ளக்குறிச்சி ‌மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி(55). இவர் ஜூலை 1 ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இன்று காலை 8 மணியக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com