ஊழியருக்கு கரோனா: புதுவை ஆளுநர் மாளிகை இரண்டு நாள்கள் மூடல்

புதுச்சேரி ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் மாளிகை 48 மணி நேரத்துக்கு மூடப்படுகிறது. 
ஊழியருக்கு கரோனா: புதுவை ஆளுநர் மாளிகை இரண்டு நாள்கள் மூடல்

புதுச்சேரி ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் மாளிகை 48 மணி நேரத்துக்கு மூடப்படுகிறது. 

ஆளுநர் உள்பட அனைத்து ராஜ்நிவாஸ் ஊழியர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாதவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதுவரை ஆளுநர் கிரண்பேடி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com