சென்னை: பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொது முடக்கத்தால் வீட்டில் உள்ள மாணாக்கர்களுக்கு, முட்டை, நாப்கின் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.