மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொது முடக்கத்தால் வீட்டில் உள்ள மாணாக்கர்களுக்கு, முட்டை, நாப்கின் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com