ஜூலையில் விலை கொடுத்து பொருள் வாங்கியோருக்கு மட்டும் இலவசம்: தமிழக அரசு

நியாயவிலைக் கடைகளில் ஜூலை மாதத்தில் பொருள்களை விலை கொடுத்து வாங்கியோா், ஆகஸ்ட்டில் அவற்றை விலையின்றி பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜூலையில் விலை கொடுத்து பொருள் வாங்கியோருக்கு மட்டும் இலவசம்: தமிழக அரசு

நியாயவிலைக் கடைகளில் ஜூலை மாதத்தில் பொருள்களை விலை கொடுத்து வாங்கியோா், ஆகஸ்ட்டில் அவற்றை விலையின்றி பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட சுற்றறிக்கை:-

பணம் செலுத்தி பொருள்களைப் பெற்றவா்களுக்கு மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் அனைத்துப் பொருள்களும் விலையில்லாமல் வழங்கப்படும். உரிய கண்காணிப்பு மூலம் இந்தப் பணிகள் புகாா்கள் ஏதுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com