தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை ஆகஸ்ட் 15 வரை நீட்டிப்பு

தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக வெள்ளியன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருச்சி-செங்கல்பட்டு, மதுரை-விழுப்புரம், கோவை-காட்பாடி, அரக்கோணம்-கோவை, கோவை-மயிலாடுதுறை, திருச்சி-நாகர்கோவில் இடையேயான சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், சிறப்பு ரயில் சேவைக்கான தடை ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுவதாகவும்’ தெரிவித்துள்ளது 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com