தேனியில் வங்கி அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி

தேனியில் எஸ்.பி.ஐ., காப்பீட்டு நிறுவன அலுவலர் ஒருவருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தேனியில் வங்கி அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி

தேனியில் எஸ்.பி.ஐ., காப்பீட்டு நிறுவன அலுவலர் ஒருவருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தேனி, ரத்தினம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இவர் பணியாற்றி வரும்  தேனி-பெரியகுளம் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ.,காப்பீட்டு நிறுவன அலுவலகம் மூடப்பட்டது.

காப்பீட்டு நிறுவனப் பணியாளர்கள், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com