திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவன பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இஸ்ரோ நிறுவனம் மூடப்பட்டது.
இஸ்ரோ நிறுவனம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்றினால் பாதிப்படைந்தவருக்கு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.