பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே!: சாத்தன்குளம் சம்பவம் தொடர்பாக கமல் ட்வீட்

பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! என்று சாத்தன்குளம் சம்பவம் தொடர்பாக மநீம தலைவர் கமல் ட்வீட் செய்துள்ளார்.
பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! என்று சாத்தன்குளம் சம்பவம் தொடர்பாக மநீம தலைவர் கமல் ட்வீட் செய்துள்ளார்.
பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! என்று சாத்தன்குளம் சம்பவம் தொடர்பாக மநீம தலைவர் கமல் ட்வீட் செய்துள்ளார்.

சென்னை: பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! என்று சாத்தன்குளம் சம்பவம் தொடர்பாக மநீம தலைவர் கமல் ட்வீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே!

குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள்.

CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com