கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சரிடம் செல்போன் பறிப்பு

புதுச்சேரி கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமைச்சரிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சரிடம் செல்போன் பறிப்பு

புதுச்சேரி கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமைச்சரிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரியின் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன். இவர் அங்குள்ள கடற்கரையில் இன்று வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்மநபர்கள் அமைச்சரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர். 

இதையடுத்து இதுதொடர்பாக ஓதியஞ்சாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com