திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மாசித்திருவிழா: தங்கமயில் வாகனத்தில் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மாசித்திருவிழாவின் ஐந்தாம் நாளில் சுவாமி மற்றும் அம்மன் தங்கமயில் வாகனத்தில் வீதி உலா வந்தனர்.
மாசித்திருவிழா
மாசித்திருவிழா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மாசித்திருவிழாவின் ஐந்தாம் நாளில் சுவாமி மற்றும் அம்மன் தங்கமயில் வாகனத்தில் வீதி உலா வந்தனர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழாவின் 5- ம் நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் சிவன் கோயிலில் குட வருவாயில் தீபாராதனை நடை பெற்று, சுவாமி குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

பக்தர்கள் இதனைக் கண்டு வழிபட்டனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com