நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கடற்கரையில் புதன்கிழமை கரை ஒதுங்கிய ராட்சத மிதவை தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வேதாரண்யம், மணின் தீவு கடற்கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தெற்கே கருப்பு நிறமுடைய தடி மமான ரப்பர் மிதவை ஒன்று கரை ஒதுங்கியது தெரிய வந்தது. இதனைக் கடலோரக் காவல் நிலைய போலீஸார், தனிப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த மிதவை தேவை கப்பல்களில் பயன்படுத்தப்படும் மிதவையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.