சட்டப் பேரவையில் புதன்கிழமை (மாா்ச் 18) கேள்வி நேரத்துக்குப் பிறகு, நெடுஞ்சாலைகள், பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்த விவாதங்களுக்கு அந்தத் துறைகளுக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறாா்.