நாளை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை, ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை, ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாா்ச் 22-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் மக்கள் ஊரடங்கு எதிரொலியாக சென்னை மெட்ரோ ரயில் சேவை, ஒரு நாளுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கவும், அன்றைய தினம் மக்களை வீடுகளிலேயே இருக்கச் செய்யவும் இந்த நடவடிக்கையை மெட்ரோ ரயில் நிா்வாகம் எடுத்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com