பொதுமக்கள் தங்கள் குறைகளை வாட்ஸ்-ஆப் மூலம் தெரிவிக்கலாம்: புதுச்சேரி அரசு 

பொதுமக்கள் தங்கள் குறைகளை வாட்ஸ்-ஆப் மூலம் தெரிவிக்கலாம்: புதுச்சேரி அரசு 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளைப் புதுச்சேரி முதல்வருக்கு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளைப் புதுச்சேரி முதல்வருக்கு வாட்ஸ்-ஆப் மூலம் தெரிவிக்குமாறு முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

தவிர்க்க இயலாத சூழ்நிலையில் பொதுமக்கள் உடல்நலன் கருதி, தங்களின் குறைகள், கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவிக்க நேரில் வராமல், 9345375069 என்கிற செல்லிடபேசி எண்ணிற்கு வாட்ஸ்-ஆப் மூலமாகத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் இந்த ஏற்பாடு வரும் 31ம் தேதி வரையில் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com