நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் நியாய விலைக் கடை ஒன்றில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டமாக கூடி உள்ளனர்.
கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு போதிய விழிப்புணர்வு இல்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.